சீர்காழி சபாபதி கவிதைகள்
இனிய தமிழ் கவிதைகளின் பூந்தோட்டம்!
Tuesday, 8 May 2018
தவிக்கிறேன்!
தனிமையில்
தவிக்கிறேன்!
தினமுன்னை
நினைக்கிறேன்..
உயிருக்குள்
துடிக்கிறேன்
உனக்காகவே
உயிர்
வளர்க்கிறேன்..
காதலாகி
இணைந்திட
கவிதையாகி
கலந்திட
கரம்பிடித்து வா
வாழ்வெங்கும்..
என்னவளே!
என்னுயிரே!
வா! வா!..
4 comments:
Unknown
9:25 pm, May 08, 2018
Super...
Reply
Delete
Replies
சீர்காழி சபாபதி
10:29 pm, May 08, 2018
Tnks... Dear!
Delete
Replies
Reply
Reply
Unknown
10:29 pm, May 08, 2018
Adade!!!!
Reply
Delete
Replies
சீர்காழி சபாபதி
10:30 pm, May 08, 2018
mmm...
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Super...
ReplyDeleteTnks... Dear!
DeleteAdade!!!!
ReplyDeletemmm...
Delete