Monday, 21 May 2018

நீ வருவாயா மனசுக்குள்ளே!


காலை தென்றலாக

நீ தீண்டுகின்றாய்..

மதிய நினைவாக

நீ வருக்கின்றாய்..

மாலை சூரியனாக

நீ மயக்குகின்றாய்..

இரவு நிலவாக

நீ குளிர்கின்றாய்..

என்னவளாக

நீ இருப்பதெப்போது?

No comments:

Post a Comment