சீர்காழி சபாபதி கவிதைகள்
இனிய தமிழ் கவிதைகளின் பூந்தோட்டம்!
Sunday, 20 May 2018
அசைக்கிறாய் என்னை!
கண்ணசைத்து
கையசைத்து
தலையசைத்து
நீ பேசும் பேச்சுக்கள்
அசைவற்று கவணிக்கவைக்கும்!
நீ பேசும் கதைகளெல்லாம்
கேட்டபின்பும்
உன் அசைவுகளின் தாளங்களுக்காகவே
மீண்டும் மீண்டும்
கேட்கத்துண்டும் என்மனது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment