Tuesday, 8 May 2018

தவிக்கிறேன்!


தனிமையில்
தவிக்கிறேன்!
தினமுன்னை
நினைக்கிறேன்..
உயிருக்குள்
துடிக்கிறேன்
உனக்காகவே
உயிர்
வளர்க்கிறேன்..

காதலாகி
இணைந்திட
கவிதையாகி
கலந்திட
கரம்பிடித்து வா
வாழ்வெங்கும்..
என்னவளே!
என்னுயிரே!
வா! வா!..

4 comments: