Saturday, 12 May 2018

கவிதையின் கவிதையே!


விரியும் இமைதிரைக்குள்ளே

கவிபேசும் கருவிழிகள்!

ரோஜா இதழ்களுக்குள்ளே

தேன் சிந்தும் வார்த்தைகள்!

அழகான இதயத்திற்குள்ளே

அன்பான சிந்தனைகள்!

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்

என் இதயத்தில்

கவிதை பொங்கும்!

கவிதையே!..

என் கவிதையின் கவிதையே!

1 comment: