சீர்காழி சபாபதி கவிதைகள்
இனிய தமிழ் கவிதைகளின் பூந்தோட்டம்!
Saturday, 12 May 2018
கவிதையின் கவிதையே!
விரியும் இமைதிரைக்குள்ளே
கவிபேசும் கருவிழிகள்!
ரோஜா இதழ்களுக்குள்ளே
தேன் சிந்தும் வார்த்தைகள்!
அழகான இதயத்திற்குள்ளே
அன்பான சிந்தனைகள்!
உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
என் இதயத்தில்
கவிதை பொங்கும்!
கவிதையே!..
என் கவிதையின் கவிதையே!
1 comment:
Unknown
3:54 pm, May 12, 2018
Nice
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Nice
ReplyDelete