சீர்காழி சபாபதி கவிதைகள்
இனிய தமிழ் கவிதைகளின் பூந்தோட்டம்!
Sunday, 29 April 2018
பூப்போல சிரிப்பு!
பூப்போல் பூப்போல்
நீ
சிரிக்கும்
அழகு
பார்க்க
தேன்! தேன்!
தேன்! தேன்!
*-*-*-*-*
கோடி என்ன கோடி?
நீ தான் எனக்கு
கோடி! கோடி!
*-*-*-*-*
என் செல்லமே!
என் கண்மணி!
வா! வா!
என் முத்தே!
என் சொத்தே!
வா! வா!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment